யானையை தொடர்ந்து க ர்ப்பிணி பசுவுக்கு கோ துமை மா வில் வெ டிகு ண்டு : வாய் வெ டித்த ப ரிதாபம்!!

863

க ர்ப்பிணி ப சு..

கேரளாவில் க ர்ப்பிணி யா னை ஒன்று அ ன்னாசியை ப சியால சா ப்பிடும் போது, அ தில் இரு ந்த வெ டி ம ருந் து வெ டித்த ச ம்பவம் நா ட்டையே உ லுக்கிய நி லையில், தற்போது அதே போ ன்று க ர்ப்பிணி ப சு மா ட்டிற்கு நட ந்துள்ள ச ம்பவம் பெ ரும் வே தனையை ஏ ற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில், க ர்ப்பிணி யா னை ஒ ன்று ப சியால் அ லைந்து தி ரிந்த போ து, அ து சா ப்பிட்ட அ ன்னாசியில் வெ டிம ருந் து இ ருந்ததால் யா னை ப ரிதாபமாக இ றந்தது.

இந் த ச ம்பவம் நா ட்டையே உ லுக்கியதால், இ தற்கு கா ரணமான கு ற்றவா ளிகள் த ண்டிக்கப் பட வேண்டும் என்று கோ ரிக்கை வ லுத்து வருகிறது.

இதனால் இந்த வி வகாரமே இன்னும் மு டிவுக்கு வ ரமால் இ ருக்கும் நிலையில், க ர்ப்பிணி ப சு ஒ ன்றிற்கு கோ துமை மா வில் வெ டிகு ண்டு வை த்து கொ டுத்த ச ம்பவம் பெ ரும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.

கேரள யா னை மா திரியே உ ணவு பொ ருளில் வெ டிகு ண்டு வை த்துள்ளனர். அந்த யா னையை போ லவே உ ணவை சா ப்பிட வ ந்தபோது, வெ டி வெ டித் து ஒ ரு ப சுவின் வா ய் ப டுகாய மடைந் துள்ளது.. இந்த ச ம்பவம் இமாச்சல பிரதேசத்தில் ந டந்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் இந்த ச ம்பவம் ந டந்துள்ளது. கடந்த மே 26-ஆம் திகதி ஒ ரு க ர்ப்பிணி ப சு, கோது மை மா வை ப சிக்காக சா ப்பிட்டுள்ளது. அ தை சா ப்பிட்டதுமே ப சுவின் வா ய் வெ டித்து ரத் தம் கொ ட்ட தொ டங்கி உ ள்ளது.

இதை பா ர்த்து கொ தித்துப் போ ன ம க்கள், இ ந்த செ யலில் ஈ டுபட்டவர்கள் மீ து க டுமையான ந டவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ ரிக்கை வி டுத்துள்ளனர்.

கோ துமை மா வில் யா ர் வெ டிகு ண்டை வை  த்தது யார் என தெரியவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்தான் இந்த காரியத்தை செய்திருக்க கூடும் என்றும், வெ டிபொ ருட்களால்  நிரப்பப்பட்ட கோ துமை மா வினை அவர்தான் ப சுவுக்கு த ந்திருப்பார் என்றும் ப சுவின் உ ரிமையாளர் கூ றியுள்ளார்.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் முதல் கட்ட வி சாரணையில், விவசாய ப யிர்களை ப சுக்கள் நா சம் செய்வதாலேயே இவ்வாறு கொ லை செ ய்ய  முயன்றிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளதால், முழு வி சாரணைக்கு பின்னர் தெரியவரும்.