குழந்தை பிறந்தா சேர்ந்துருவாங்கனு நினைச்சோம் : ஆனால் பெற்று கொடுத்துவிட்டு பரிதாபமாக இறந்த இளம் பெண்!!

915


இளம் பெண்..



தமிழகத்தில் குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் பெண் ஒருவர் பரிதாபமாக இ றந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரை சேர்ந்தவர் கணேசலிங்கம். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.




இந்நிலையில், இவருக்கும் பிரபா என்ற 24 வயது பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. வரதட்சனை கொ டுமை காரணமாக திருமணம் ஆன 4 மாதங்களில் இருவருக்கும் க ருத்து வே றுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.


இதனால் வரதட்சணை மற்றும் விவாகரத்து தொடர்பாகவும் வழக்கு நடைபெற்று வந்துள்ளது. இதற்கிடையில் பிரபா கர்ப்பம் அடைந்ததால், குழந்தை பிறந்தால் இரண்டு பேரும் சரியாகிவிடுவார்கள், என்று உறவினர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரசவத்திற்காக பிரமா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது. இருப்பினும் பிரபாவின் நிலைமை மிகவும் மோசமானதால், அவர் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபா ப ரிதாபமாக இ றந்தார். இதனால் அ திர்ச்சியடைந்த பிரபாவின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர், மருத்துவர்கள் போதிய கவனம் செலுத்தாதே பிரபாவின் ம ரணத்துக்கு காரணம் என உ டலை வாங்க மறுத்து போ ராட்டம் செய்தனர்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த பொலிசார் பிரபாவின் மரணம் தொடர்பாக வி சாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததால், பிரபாவின் உ டலை பெற்று கொண்டு கலைந்து சென்றுள்ளனர்.