இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மாமனார் : அவரை கொ லை செய்தது ஏன்? அதிரவைத்த மருமகளின் வாக்குமூலம்!!

1199


மருமகளின் வாக்குமூலம்..



இந்தியாவில் பணப்பிரச்சனையில் மாமனாரை க த்தியால் கு த்தி கொ ன்ற மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் விஸ்ரம்பூர் கிராமத்தை சேர்ந்த ராமசேனி – குஷ்மா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.



இதில் இரண்டாவது மகனின் மனைவி பெயர் காமினி. ராமசேனி சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு சொந்தான நிலங்களை விற்பனை செய்த நிலையில் அவருக்கு அதன் மூலம் ரூ 25 லட்சம் பணம் கிடைத்தது. அதிலிருந்து தனக்கு ரூ 10 லட்சத்தை கொடுக்க வேண்டும் என காமினி தனது மாமியார், மாமனாரிடம் அடிக்கடி ச ண்டை போட்டு வந்தார்.




இந்த நிலையில் நேற்று இது தொடர்பாக காமினி தனது மாமியார் குஷ்மாவிடம் வா க்குவாதம் செய்த நிலையில், வயதானவர் என்றும் பாராமல் அவரை அ டித்துள்ளார்.


குஷ்மாவின் சத்தம் கேட்டு அங்கு ஓ டி வந்த ராம்சேனி தனது மருமகளை த டுக்க முயன்ற போது ஆத்திரமடைந்த காமினி மாமனார் ராம்சேனியை க த்தியால் கு த்தியுள்ளார். இதையடுத்து க த்தியபடி இர த்த வெ ள்ளத்தில் ச ரிந்து வி ழுந்த ராம்சேனி சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தார்.

பின்னர் பயந்து போன காமினி வீட்டிலிருந்து ஓ ட முயன்ற போது அங்கிருந்த அவரின் உறவினர், கிராம மக்கள் உதவியுடன் காமினியை பிடித்தனர், ஆனாலும் காமினி அவர்களை க ற்களால் அ டித்தார். இதையடுத்து அனைவரும் சேர்ந்து காமினியை அ டித்து உ தைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


இதன் பிறகு சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ராம்சேனியின் ச டலத்தை கைப் பற்றிவிட்டு, கைது செய்யப்பட்ட காமினியிடம் வி சாரணை நடத்தினார்கள், அப்போது நடந்த அனைத்தையும் அவர் வாக்குமூலமாக அளித்தார். மேலும் அவரிடம் பொலிசார் தீவிர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.