வி ஷ பா ம்பை ஏ வி ம னைவியை கொ ன்ற வ ழக்கு : க ணவன் சி க்கியது இப்படித்தான்!!

863

உத்ரா..

கேரளாவில் வி ஷப் பா ம்பை ஏ வி வி ட்டு ம னைவியை கொ ன்ற க ணவனுக்கு த குந்த த ண்டனை வா ங்கிக் கொ டுக்கப்படும் என பொலிசார் திட்டவட்டமாக தெரிவித்துவருகின்றனர். கேரளாவின் அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் விஜயசேனன், இவரது ம கள் உத்ரா, 20 தவிகிதம் மூ ளைவள ர்ச்சி கு ன்றியவர்.

இருப்பினும் குறை தெரியாமல் ஆ சை ம களை வளர்த்த விஜயசேனன், உத்ராவுக்கு தி ருமண வ யது வ ந்தவுடன் மா ப்பிள்ளை பார்க்க தொடங்கினார்.

பத்தனம்திட்டா நகரின் அடூர் பகுதியைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சூரஜ், உத்ராவைப் பற்றிய எல்லா விவரங்கள் தெரிந்தும் தி ருமணம் செய்ய முன்வந்தார். இதனால் ம கிழ்ச்சியில் திளைத்த விஜயசேனன் த ம்பதியினர், 2018ம் ஆண்டு சூரஜ்- உத்ராவின் தி ருமணத்தை வெ குவிமர்சையாக ந டத்தினர்.

வ ரதட்ச ணையாக ஒரு கிலோ தங்கம் (115 பவுன்), 5 லட்சம் ரொக்கம், 70 சென்ட் நிலம், கார் என்று அள்ளிக்கொடுத்துள்ளார் விஜயசேனன். இதுமட்டுமின்றி சூரஜ் தங்கையின் படிப்புக்கான செலவையும் ஏற்றுக்கொண்டதுடன், அனது தந்தைக்கு ஆட்டோ ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

பணம் வேண்டும் என அடிக்கடி சூரஜ், உத்ராவை அ டித்து கொ டுமைப்ப டுத்த த ந்தையிடம் கூ றி அ ழுதிருக்கி றார் ஒ ருகட் டத்தில் தன் பெ ற்றோர்களிடம், தன்னால் இ னியும் தா ங்கமுடி யாது சூரஜ் உங்களிடம் காட்டுவது எல்லாம் நடிப்பு என்று சொல்லிக் க தறியிரு க்கிறாள் உத்ரா.

இ தனால் கோ பத்தில் இருந்த விஜயசேனன், சூரஜிடம் வந்து “என் மக ளை விவாகரத்து செ ய்துவிடுங்கள், நாங்கள் செல்கிறோம்” என கூறியுள்ளார். இதற்கு “மாமா என்னமோ ந டந்திருச்சு, இனிமேல் இப்படி இருக்காது” என உத்தரவாதம் அளித்துள்ளார் சூரஜ்.

வெளியே போ லியாக நீ லிக் க ண்ணீர் வ டித்திருந்தாலும் உத்ராவை பா ம்பை ஏ விவி ட்டு கொ ல்வது எ ன மு டிவு செ ய்தான். இ தன்படி கடந்த பிப். 26 அன்று அருகிலுள்ள கல்லுவாதுக்கல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற பா ம்பு பி டிப்பவனிடம், யூ ட்யுப்பில் பாம்பு பற்றி வீடியோ போடவேண்டுமென்று சொல்லி விஷமுள்ள வைப்பர் பா ம்பை 5 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்திருக்கிறான்.

மார்ச் 2-ஆம் தேதியன்று இரவு உத்ரா தூ ங்கும்போது, தான் கொண்டு வந்த பா ம்பை வி ட்டுக் க டிக்கவைத்தி ருக்கிறான். அந்தப் பா ம்பு உத்ராவின் இ டது கையி ல் கொ த்த, வ லியால் அ வள் அ லறித்து டித்த நே ரத்தில் சூரஜ் குடும்பத்தினர் உத்ராவை சி கிச்சைக்காக ம ருத்துவ ம னையில் சே ர்த்துள்ளனர்.

சி கிச்சையில் உ டல்நலம் தே றிய உத்ரா நேராக தனது பெ ற்றோர் வீட்டிற்குப் போய்விட்டார். தன்னுடைய முதல் தி ட்டம் தோ ல்வியடைந்த நேரத்தில், உத்ராவின் பெ ற்றோர் வீட்டிலேயே வைத்து பாம்பைக் க டிக்கவிட்டுக் கொ ன்றுவிட லாம் என் ற தி ட்டத்தில் அ தற்கான கா ரியத்தில் இ றங்கியிக்கிறான்.

தன்மீது ச ந்தேகம் வ ராதபடி யிருக்க, இ ரண்டு மூ ன்று த டவை உத்ராவின் வீட்டிற்குப் போய் பா சமாக நடந்து கொண்டிருக்கிறான். கடந்த மே 5 அன்று மீண்டும் பா ம்பு பார்ட்டி சுரேஷை நாடியவன், இம்முறை வேறு கதைக்காக கொடிய வி ஷமுள்ள கோ ப்ரா ர க, ரா ஜ நா கப் பா ம்பை பத்தாயிரம் கொடுத்து வாங்கியிருக்கிறான் சூரஜ்.

அந்தப் பா ம்பை சுரேஷ், ஒரு கண்ணாடி ஜாரில் அடைத்துக்கொடுக்க அதை கறுப்பு பேக் ஒன்றில் மறைத்துக்கொண்டு தன் மாமனார் வீடு வந்திருக்கிறான் சூரஜ். மறுநாள் வீட்டின் தரைத் தளத்தில் இரவு ஒரு கட்டிலில் உத்ரா படுத்திருக்க அடுத்த கட்டிலில் சூரஜ் படுத்திருக்கிறான்.

அவள் உறங்கிய பிறகு கொண்டுவந்த ஜாரில் அடைத்துவைத்திருந்த ராஜநாகத்தை எடுத்து அவள் படுத்திருந்த கட்டிலின்மேல் விட்டிருக்கிறான். பாம்பு கொ த்தி உத்ராவின் உ டல் அ டங்கியதை உறுதிசெய்த பின், காலை எழுந்து எதுவுமறியாதவன் போல வெளியே வந்திருக்கிறான்.

வழக்கமாக காலை அவளுக்குக் காபி கொண்டு வந்த உத்ராவின் தாய் ரேணுகா, அவள் சலனமற்றுக் கிடப்பதைப் பார்த்து அ லற, பதைபதைத்துப் போன உத்ராவின் தந்தையும் சிலரும் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உத்ரா இ றந்துபோக, உத்ராவின் தம்பிக்கு சூரஜின் மேல் ச ந்தேகம் வந்திருக்கிறது. பூட்டிய ஏ.சி.ரூமிற்குள் பாம்பு நுழைய சான்ஸ் இல்லை. அன்றைய இரவு மருமகன் சூரஜ் மட்டுமே உடனிருந்தான். எனவே என் மகள் ம ரணத்தில் சந்தேகமிருக்கிறது என்று கொல்லம் மாவட்டத்தின் எஸ்.பி.யான ஹரிசங்கரிடம் புகார் கொடுத்திருக்கிறார் விஜயசேனன்.

அப்போது தான் உண்மைகள் வெளிவந்துள்ளன, கண்களால் பார்த்த சாட்சிகள் இல்லாத போதும், கைரேகைகள் ஒத்துப்போவதாகவும், சூரசுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுக்கப்படும் எனவும் பொலிசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.