அதிகாலையில் வீட்டில் கேட்ட அ லறல் ச த்தம் : நடந்த வி பரீதம்!!

625


அதிகாலையில்..



தமிழகத்தில் ம னைவி, ம களை உ யிருடன் எ ரித்து கொ லை செய்த க ணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்தவர் மக்புல் அலி (40). இவருடைய மனைவி கொரோசா பேகம் (40).



இவர்களுக்கு அக்ரம் அலி (21) என்ற மகனும், மஜி (13) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த சில வருடங்களாக மதுரவாயல் அடுத்த புளியம்பேடு மெயின் ரோடு, நூம்பல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.




கணவன், மனைவி இடையே அ டிக்கடி த கராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக கணவனை வீட்டில் சேர்க்காமல் தனது மகன், மகளுடன் கொரோசா பேகம் தனியாக வசித்து வந்தார். நேற்று அதிகாலை இவர்களது வீட்டில் இருந்து அ லறல் ச த்தம் கேட்டது. அக்கம், பக்கத்தினர் ஓ டிவந்து பா ர்த்தனர்.


கொரோசா பேகம் வீட்டில் தீப்பி டித்து எ ரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே கொரோசா பேகம், அவருடைய மகன் அக்ரம் அலி ஆகியோர் உ டலில் தீப்பி டித்து எ ரிந்து கொ ண்டிருந்ததை கண்டு அ திர்ச்சி அடைந்தனர்.

க தவை உ டைத்து உள்ளே சென்று இ ருவரின் உ டலிலும் எ ரிந்த தீயை அ ணைத்தனர். இதில் கொரோசா பேகம், அக்ரம் அலி இருவரும் ப லத்த தீக்கா யம் அ டைந்தனர். மஜிக்கு மட்டும் லேசான தீக்கா யம் ஏற்பட்டது. மூன்று பேரையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தாய்-மகன் இருவரும் அடுத்தடுத்து ப ரிதாபமாக இ றந்தனர்.


இதுகுறித்து பொலிசார் விசாரித்ததில், மக்புல் அலி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே திருமணமாகி மகன், மகளுடன் வசித்துவந்த கொரோசா பேகத்தை 2-வதாக திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு அழைத்து வந்தார். வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் 3 பேரும் வேலை செய்து வந்தனர். மகள் மஜி மட்டும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கு டி ப ழக்கத்துக்கு ஆளான மக்புல் அலி, கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமலும், வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமலும் இருந்து வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையில் ச ந்தேகப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அ டிக்கடி த கராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மக்புல் அலியை வீட்டில் சேர்க்காமல், கொரோசாபேகம் தனது மகன், மகளுடன் இந்த வீட்டிலும், மக்புல் அலி தனியாகவும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மீண்டும் வீட்டுக்கு வந்த மக்புல் அலி, கொரோசாபேகத்துடன் த கராறு செய்ததால் அவரை வீட்டுக்குள் சேர்க்க மறுத்து வெளியே அனுப்பி வைத்தார்.

இதனால் ஆ த்திரமடைந்த மக்புல் அலி, நேற்று அதிகாலை கொரோசா பேகம் வீட்டுக்கு சென்றார். காற்றுக்காக வீட்டின் ஜன்னல் ஓரம் படுத்து இருந்த கொரோசா பேகம், அவருடைய மகன், மகள் ஆகிய 3 பேரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

மக்புல் அலி, திறந்து கிடந்த ஜன்னல் வழியாக அவர்கள் 3 பேர் மீதும் பெ ட்ரோலை ஊ ற்றி தீ வைத் துவிட்டு த ப்பி ஓ டிவிட் டார். இதில் அங்கு படுத்து இருந்த கொரோசா பேகம், அக்ரம் அலி, மஜி ஆகிய 3 பேர் மீதும் தீப்பி டித்து எ ரிந்ததுடன், வீடு முழுவதும் பரவி தீ கொழு ந்துவி ட்டு எ ரிந்தது.

இதில் படுகா யம் அடைந்த தாய், மகன் இருவரும் உ யிரிழந்து விட்டனர். லேசான கா யத்துடன் உ யிர் தப்பிய மஜி, தந்தை த லைம றைவான நிலையில், தாய், சகோதரனை இ ழந்து அனாதையாக நிற்கிறாள். இதையடுத்து த லைம றைவான மக்புல் அலியை பொலிசார் தே டி வருகின்றனர்.