என் வாழ்க்கை அழுக்கானது.. 2 வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தூ க்கில் தொ ங்கிய பு துப்பெ ண்!!

540

மத்தியபிரதேச மாநிலத்தின்..

இந்தியாவில் இரண்டு வா ரங்களில் தி ருமணம் ந டக்கவிருந்த நிலையில் பு துப்பெ ண் தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தோரை சேர்ந்தவர் பவன். இ வருக்கும் பிரீத்தி (27) என்ற இ ளம் பெ ண்ணுக்கும் க டந்த ஞா யிறு அ ன்று தி ருமண நி ச்சயதர்த்தம் ந டந்த நி லையில் இ ருவார ங்களில் தி ருமணம் ந டக்கவிருந்தது.

இ ந்த நி லையில் நே ற்று எ னக்கு தி ருமணமே ந டக்காது எ ன கூ றியவாறு த னது அ றைக்குள் செ ன்ற பிரீத்தி தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்துகொ ண்டுள்ளார்.

சி றிது நே ரம் கழி த்து அ ங்கு செ ன்ற பிரீத்தியின் த ங்கை பயல் அ க்கா ச டலமாக தொ ங்குவதை பா ர்த்து அ திர்ச்சி யில் உ றைந்தார். ச ம்பவம் கு றித்து த கவலறிந்து அ ங்கு வ ந்த பொ லிசார் ச டலத்தை கைப்ப ற்றியதோடு, அ ங்கிருந்த க டிதத்தையும் எ டுத்தனர்.

அ தில், எ ன் ம ரணத்துக்கு யா ரும் கா ரணமில்லை, எ ன் வா ழ்க்கை அ ழுக்கானது, நா ன் தா ன் இ ந்த மு டிவுக்கு கா ரணம் எ ன எ ழுதப்பட்டிருந்தது. இ து கு றித்து பொ லிசார் பிரீத்தியின் வ ருங்கால க ணவர் பவனிடம் வி சாரித்த போ து அ திர்ச்சி த கவல் வெ ளியானது.

அ வர் கூ றுகையில், மேட்ரிமோனியல் இ ணையதளம் மூ லம் நா னும், பிரீத்தியும் தொ டர்பு கொ ண்டு கா தலிக்க தொ டங்கினோம். இ ந்த நி லையில் எ ங்கள் கு டும்பத்தார் எ ங்கள் தி ருமணத்துக்கு ஏ ற்பாடு செ ய்தனர்.

ஆ னால் பி ன்னரே பிரீத்தி ஜா தகத்தில் தோ ஷம் இ ருந்தது தெ ரியவந்தது. இ தனால் சி ல பூ ஜைகள் ம ற்றும் ப ரிகாரங்கள் செ ய்த பி ன்னர் திரு மணத்தை ந டத்தலாம் எ ன ஆ லோசித்து பிரீத்தியிடம் கூ றினோம்.

ஆ னால் இ தை கே ட்டு கோ பமடைந்த பிரீத்தி அ தற்கு  ஒப்பு கொ ள்ளாமல் செ ன்றுவிட்டார். பி ன்னர் தா ன் இ ந்த முடி வை எ டுத்துள்ளார் எ ன கூ றினார். ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் வ ழக்குப்ப திவு செ ய்து மே லும் வி சாரித்து வ ருகின்றனர்.