க ணவனை கொ லை செ ய்தவனை தி ட்டம் போ ட்டு தீ ர்த்துக்கட்டிய ம னைவி : ப தறவைத்த ச ம்பவம்!!

1018

க ணவனை கொ லை..

தமிழகத்தில் க ணவனின் கொ லைக்கு ப ழிவா ங்க, பி ரபல ர வுடியை மருத்துவமனைக்குள் புகு ந்து கொ டூரமாக வெ ட்டிக் கொ லை செ ய்வதற்கு தி ட்டம் போ ட்டு கொ டுத்த பெ ண்ணை பொ லிசார் கை து செ ய்துள்ளனர்.

மதுரை கரும்பாலை ப குதியை சே ர்ந்த ரவு டி கரும்பாலை முருகன் என்பவர்  விபத்தில் சி க்கி எ லும்பு மு றிவு ஏ ற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் வி பத்து ம ற்றும் அ வசர சி கிச்சை பி ரிவில் கடந்த 5-ஆம் திகதி அ னுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சையில் இருந்த முருகனை திங்கட்கிழமை அதிகாலையில் ம ருத்துவமனைக்குள் ப யங்கர ஆ யுதங்களுடன் புகுந்த ம ர்ம கு ம்பல் ச ரமாரியாக வெ ட்டி ப டுகொ லை செ ய்துவி ட்டு அங்கிருந்து த ப்பி ஓ டியது.

இந்த  சம்பவத்தைக் க ண்ட அ ங்கிருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அ லறி அ டித்து ஓ டினர். இ தனையடுத்து ச ம்பவ இடத்திற்கு சென்று மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையர் கார்த்திக் வி சாரணை நடத்தினார்.

ர வுடி கரும்பாலை முருகன் கொ லையா ளிகளை காவல் துறையினர் தே டி வந்த நிலையில் ஒரு பெ ண்ணின் தூ ண்டுதலின் பே ரில் அதிகாலையில் அரசு மருத்துவமனையில் இ ருக்கும் பா துகாப்பு கு றைபாட்டை அ றிந்து இந்த கொ டூர கொ லை ச ம்பவத்தை ந டத்தியிருப்பது தெ ரியவ ந்தது.

க டந்த 6 மா தத்திற்கு மு ன்பு வைகையாற்றின் மைய மண்டப பகுதியில் வை த்து க ஞ்சா வி யாபாரி பட்டா ராஜேந்திரன் எ ன்பவர் கொ லை செய்யப்பட்ட வ ழக்கில் கரும்பாலை முருகன் 2 வது கு ற்றவாளி யாக சே ர்க்கப்பட்டிருந்தார்.

த னது க ணவரைக் கொ ன்ற கு ம்பலை க ஞ்சா வியாபாரி பட்டா ராஜேந்திரனின் ம னைவி ராஜேஸ்வரி தி ட்டம் போ ட்டு ஒ வ்வொருவராக ப ழிக்கு ப ழிவா ங்க தி ட்டமிட்ட தாகக் கூ றப்படுகின்றது.

பட்டா ராஜேந்திரனை கொ ன்ற வர்களின் மு தல் கு ற்றவாளி யான சந்துருவை கடந்த 3 மா தங்களுக்கு மு ன்பு பெ ட்ரோல் கு ண்டு வீ சி கொ ல்ல மு யற்சி செ ய்துள்ளனர். அ வர் கா யங்களுடன் உ யிர் த ப்பியுள் ளார்.

த ற்போது இ ரண்டாவது கு ற்றவாளியான கரும்பாலை முருகனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குள் பு குந்து சி னிமா பா ணியில கொ டூரமாக வெ ட்டிக் கொ லை செ ய்துவிட்டு த ப்பி செ ன்றுள்ளனர்.

ம ருத்துவமனை வளாகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி கே மரா கா ட்சிகளை ஆ ய்வு செ ய்தபோது கரும்பாலை ப குதியைச் சே ர்ந்த அருண்பாண்டியன், விக்னேஷ்வரன், கரன்ராஜ் ஆகிய மூவரும்,

மே லும் சி லருடன் சே ர்ந்து இ ந்த கொ லையை அ ரங்கேற்றி இ ருப்பதாக பொ லிசார் தெ  ரிவித்தனர். இந்த ச ம்பவம் தொ டர்பாக 3 பே ரை பி டித்து பொ லிசார் வி சாரித்து வ ருகின்றனர்.