கர்ப்பிணி மனைவிக்கு காதல் கணவனால் நடந்த வி பரீதம் : அ திர்ச்சி சம்பவம்!!

833

காதல் கணவனால்..

கு டிபோ தையில் க டப்பாரை க ம்பியால் நான்கு மாத கர்ப்பிணி ம னைவியைக் கொ லை செ ய்த க ணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரி(25). இவரது மனைவி தேவி(21). இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். தேவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

ஹரி கு டிபோ தைக்கு அடிமையானதால் கு டித்துவி ட்டு அடிக்கடி தேவியிடம் த கராறு செ ய்துவ ந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்றும் கு டித்துவி ட்டு தேவியிடம் பி ரச்சனை செய்த ஹரி ஆ த்திரத்தில் வீட்டிலிருந்த க டப்பாரை க ம்பியை எ டுத்து தேவியின் த லையில் ஓ ங்கி அ டித்துள்ளார்.

இதில் தேவி ச ம்பவ இ டத்திலேயே உ யிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ச டலத்தைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குப் பி ரேதப் ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப் பதிவு செய்து தேவியின் கணவர் ஹரியைக் கைது செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறுகையில், ஹரி மற்றும் தேவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

இவர்களின் காதலுக்குத் தேவியின் பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்த நிலையில், காவல்நிலையத்தில் வைத்து இருவருக்கும் ஆலோசனை வழங்கினோம். இதனையடுத்து ஹரியைத் திருமணம் செய்யத் தேவி சம்மதம் கூறியதின் அடிப்படையில் ஹரிக்கும் தேவிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

தேவிக்குத் தனது கணவர் ஹரி கு டிபோ தைக்கு அ டிமையாகி இருந்தது தெரியாது. திருமணத்திற்குப் பின்னர் ஹரி தினமும் ம துக கு டித்து வந்ததால் இருவருக்கும் இடையே அ டிக்கடி த கராறு ஏற்பட்டு வந்துகொண்டிருந்தது.

அந்த வகையில் நேற்று இருவருக்கும் பி ரச்சனை மு ற்றியதால் கு டிபோ தையிலிருந்த ஹரி க டப்பாரை க ம்பியால் தே வியை அ டித்து கொ டூரமாகக் கொ லை செ ய்துள் ளார். தற்போது ஹரியைக் கை து செ ய்து வி சாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.