குளிர்பானத்தில் வி ஷம் : நள்ளிரவில் பெற்ற பி ள்ளைகளை து டிதுடி க்க கொ ன்ற தா ய்!!

1292

கு ளிர்பானத்தில்..

தமிழகத்தில் பெ ற்ற பி ள்ளைகளுக்கு வி ஷம் கொ டுத்து கொ ன்றுவி ட்டு தா னும் த ற்கொ லைக்கு மு யன்ற தா யால் ப ரபரப்பு ஏற்பட்டது. தேனியின் கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் பிரபு, சொந்தமாக சரக்கு லொறி வைத்துள்ளார். இவர் மனைவி பவித்ரா, இவர்களுக்கு தர்னீஸ் 7 வ யதில் ஒ ரு ம கனும், லக்சன் ஒ ரு வ யதில் ம கனும் இ ருக்கின்றனர்.

தினமும் கு டித்துவி ட்டு வரும் பிரபு அ டிக்க டி பவித்ராவுடன் த கராறில் ஈடுபட்டுள்ளார், இ தனால் வீ ட்டில் இ ருக்கப் பிடிக்காமல் பவித்ரா அவரது தாய் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபு லோடு ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி சென்ற நிலையில் வீட்டில் பவித்ரா மற்றும் அவரது மாமனார் கோபாலகிருஷ்ணன்,மாமியார் ராசாத்தி மற்றும் இரண்டு கு ழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர்.

பவித்ரா வீட்டிற்குள் இருந்த அறையில் படுத்திருந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் அவர்களது தாத்தா, பாட்டியுடன் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இரவு பதினோரு மணியளவில் பாட்டியுடன் படுத்திருந்த 2 கு ழந்தைகளையும் எ ழுப்பிய பவித்ரா த ன்னுடன் வந்து தனது அ றைக்குள் தூ ங்குமாறு அ ழைத்துச் செ ன்றார்.

பின்னர் அவர் கு ளிர்பானத்தில் திராட்சை பழங்களுக்கு தெ ளிக்கும் பூ ச்சி ம ருந்தை க லந்து வை த்து தர்னீஷ் மற்றும் லக்சன் ஆகிய இ ருவருக்கும் கொ டுத்துள்ளார்.

அதன்பின் தா னும் கு ளிர்பானத்தில் பூ ச்சி ம ருந்தை க லந்து கு டித்துள்ளார். தொட ர்ந்து அதே ஊரில் குடியிருக்கும் தனது தாய்மாமா செந்தில் என்பவருக்கு போன் செய்து தனது கு ழந்தைகளுக்கு வி ஷம் கொ டுத்து வி ட்டு தா னும் வி ஷம் கு டித்ததாக தெ ரிவித்தார்.

இ தனையடுத்து பவித்ராவின் வீ ட்டிற்கு சென்ற செந்தில் க தவைத் த ட்டி எ ழுப்பி வி ஷயத்தைக் கூறிய பிறகுதான் பவித்ராவின் மாமனார் கோபாலகிருஷ்ணனுக்கும் மாமியார் ராசாத்திக்கும் விஷயம் தெரிந்தது.

அ றை க தவை த ட்டியதும் பவித்ரா தி றந்தார், உ ள்ளே கு ழந்தைகள் ச டலமாக கி டந்தனர், பவித்ரா வி ஷம் க லந்த கு ளிர்பானத்தை கு டித்த நி லையில் தா ன் கு டித்த வி ஷத்தை வா ந்தி எ டுத்து வி ட்டதாக சொ ல்லப்படுகிறது.

உ டனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து பவித்ரா மருத்துவமனையில் சேர்த்தனர், கு ழந்தைகளின் ச டலத்தை கைப்ப ற்றிய பொ லிசார் பி ரேத ப ரிசோ தனைக்காக அ னுப்பி வை த்தனர்.

தற்போது பவித்ரா மீது கொ லை வ ழக்கு ப திவு செய்யபட்டுள்ளது. த ந்தை மீ து வ ரதட்சணை கொ டுமை, த ற்கொ லைக்கு தூ ண்டுதல், கொ லைக்கு தூ ண்டுதலாக இருந்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வ ழக்குப் ப திவு செ ய்யப்பட்டுள்ளது.

பிரபு கை து செ ய்யப்பட்டிருக்கும் நிலையில், பவித்ரா தொ டர்ந்து ம ருத்துவமனையில் சி கிச்சையில் உ ள்ளார். அ வர் க ண்முழித்து ந டந்ததை கூ றினால் ம ட்டுமே அ டுத்த க ட்ட ந டவடிக்கை கு றித்து மு டிவு செ ய்யப்படும் எ ன பொ லிசார் தெ ரிவித்துள்ளனர்.