திருமணமான முதலிரவில் ம னைவியை அ டித்துக் கொ ன்ற கணவன் : பின்னர் செய்த தி டுக்கிடும் செயல்!!

33794

மு தலிரவில்..

தமிழக த் தில் முதலிரவில் புதுமணப்பெ ண் ணை க ண வ ன் கொ லை செய்துவிட்டு தானும் த ற் கொ லை செய்து கொண்ட ச ம் ப வம் அ தி ர் ச் சியை ஏற்ப டு த்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள ரெட்டிபாளையம் ஊராட்சி சோமஞ்சேரி கிராமத்தை சே ர் ந் த நீதிவாசனுக்கும், சந்தியா என்ற இ ள ம்பெ ண் ணிற்கும் கொரோனா ஊரடங்கு கா ர ண மாக நேற்று வீட்டிலேயே எளிய முறையில் தி ரு ம ண ம் ந ட ந் த து.

இந்நிலையில் முதலிரவின் போது புதுமணத் தம்ப தி களுக்குள் ஏற்பட்ட பி ர ச் ச னையின் கா ர ண மாக நீதிவாசன் அவரது ம னை வி சந்தியாவை கட்டப்பாறை கம்பியால் அ டி த் து கொ லை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

ச ம் ப வம் குறித்து தகவல் அறிந்து வந்த கா ட் டூர் கா வ ல் துறை யினர் வ ழ க் கு ப தி வு செய்து உ ட லை மீ ட் டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து வி சா ர ணை மேற்கொண்டு வந்தனர்.

தி ரு ம ண மான முதல் நாளிலே ம னை வியை க ண வ னே அ டி த் து கொ ன் ற ச ம் ப வம் கிராமமக்களிடையே சோ கத்தை ஏற்ப டு த்தியது.

ம னை வியை கொ ன் று விட்டு தப்பி ஓடி தலைமறைவான நிலையில் கா ட் டூர் பொ லி சா ர் நீதிவாசனை தீ வி ர மாக தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த தோப்பு ஒன்றில் தனியாக இருந்த வேப்ப மரத்தில் தூ க் கி ட் டு நீதி வாசன் த ற் கொ லை செய்து கொண்டது பொ லி சா ருக்கு தெரியவந்தது.

அங்கு விரைந்து சென்ற பொ லி சா ர் உ ட லை மீ ட் டு உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது குறித்து வி சா ர ணை ந ட த் தி வருகின்றனர்.