காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் : தந்தையின் வெ றிச்செயல்!!

2906

காதலனுடன்..

இந்தியாவில் ம கள், ம ருமக னை விட்டு, வேறொரு ந பருடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததால், ஆ த்திரமடைந்த த ந்தை இ ரட்டை கொ லை செ ய்த ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு பகுதியை சேர்ந்தவர் ஜாட். இவருக்கு சுமன் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுமனுக்கும், நரேந்திர ஜாட் என்பவருக்கும் திருமணம் ஆனது. திருமணம் ஆன முதல் நாளில் இருந்தே சுமன் கணவனால் சந்தோஷமாக இல்லை.

அந்த சூழ்நிலையில் தான் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா என்பவர் ஜுன்ஜுனு பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சுமனுக்கும், கிருஷணாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல் சுமனின் கணவருக்கு தெரிய வர திடீரென கா ணாமல் போ னார். இ தனால் அ திர்ச்சி அ டைந்த அனில் ஜாட் ம களைத் தே டியபோது தான் அவர் கிருஷ்ணாவுடன் ஓ டிவிட்டது தெரிய வந்தது.

கணவன் இருந்தும், அவரை ஏமாற்றி வேறொரு நபருடன் ஓட்டம் பிடித்தது ஜாட்டுக்கு கடும் ஆ த்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் உடனடியாக கிருஷ்ணாவின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு எனது ம கள் திரும்ப வர வேண்டும். இல்லாவிட்டால் அத்தனை பேரையும் காலி செய்து விடுவேன் என்று எச்சரித்தார்.

ஆனால் சுமன் திரும்பாத காரணத்தினால், ஆ த்திரமடைந்த அவர் உடனடியாக ஹரியானா மாநிலம் மகேந்திரகர் ஊருக்குக் கிளம்பி சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணாவின் சகோதரர் தீபக் (20), அவருடைய நண்பர் நரேஷ் (19) ஆகிய இருவரையும் அ ரிவாளால் ச ரமாரியாக வெ ட்டிக் கொ ன்றுள் ளார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் அனில் ஜாட்டைக் கை து செய்துள்ளனர். இவர் இவர மீது ஏற்கனவே மோ சடி, க லவரம் செய்வது, ஆ யுதம் ப துக்கியது என ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் ஐ ந்து வ ழக்குகள் உள்ளனவாம்.

தற்போது ம கள் ஓ டிப்போ னதால் ஆ த்திரமாகி இ ரட்டைக் கொ லை செ ய்து அ தில் சி க்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.