முல்லைத்தீவில் கிணற்றுக்குள் தவறிவிழுந்த சிறுவன் ப லி!!

910

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – தேவிபுரம் (அ) பகுதியில் கி ணற்றுக்குள் த வறி வி ழுந்த சிறுவன் ஒருவர் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார். வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த தேவிபுரம் (அ) பகுதியை சேர்ந்த வினுஜன் ( வயது 11) என்னும் சிறுவனே இன்று உ யிரிழந்துள்ளார்.

வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த சி றுவனை கா ணவில்லை என உறவினர்கள் தே டிச் சென்றபோது கிணற்றுக்குள் சிறுவனின் ச டலம் காணப்பட்டது.

இந்நிலையில் குறித்த சிறுவனின் ச டலம் மீ ட்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் பி ரேத ப ரிசோத னைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.