தாய் மாமாவோடு இளம் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணம் : அறையில் வருங்கால கணவர் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

17438


இளம் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணம்..



தமிழகத்தில் தாய் மாமாவோடு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நர்ஸ் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்துகொண்டது ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை முகப்பேர் மேற்கு, காளமேகம் சாலையில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 வருடத்துக்கு முன்பு இவருடைய மனைவி இ றந்துவிட்டார். தனது குழந்தைகளுடன் ரவி, வசித்து வருகிறார்.




இதற்கிடையில் திண்டிவனத்தை சேர்ந்த ரவியின் அக்கா மல்லிகாவின் மகள் திவ்யா (27) என்பவர் கடந்த 3 மாதமாக தாய் மாமா ரவி வீட்டில் தங்கி, கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார்.


மனைவி இல்லாத நிலையில் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்த ரவிக்கு திவ்யாவை 2வது திருமணம் செய்து கொடுக்க பெரியோர்கள் முடிவு செய்தனர். இவர்களுடைய திருமணம் இன்று வீட்டிலேயே எளிய முறையில் நடைபெறுவதாக இருந்தது.

இந்தநிலையில் நேற்று திவ்யா வீட்டின் ப டுக்கை அ றையில் பு டவையால் தூ க்குப்போ ட்டுக் கொ ண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி, க தவை உ டைத்து உ ள்ளே செ ன்று திவ்யாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.


அங்கு திவ்யாவை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இ றந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் தாய் மாமாவை 2வது திருமணம் செய்துகொள்ள பிடிக்காமல் திவ்யா த ற்கொ லை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என வி சாரித்து வருகிறார்கள்.

திருமணமான முதலிரவில் ம னைவியை அ டித்துக் கொ ன்ற கணவன் : பின்னர் செய்த தி டுக்கிடும் செயல்!!

தமிழக த் தில் முதலிரவில் புதுமணப்பெ ண் ணை க ண வ ன் கொ லை செய்துவிட்டு தானும் த ற் கொ லை செய்து கொண்ட ச ம் ப வம் அ தி ர் ச் சியை ஏற்ப டு த்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள ரெட்டிபாளையம் ஊராட்சி சோமஞ்சேரி கிராமத்தை சே ர் ந் த நீதிவாசனுக்கும், சந்தியா என்ற இ ள ம்பெ ண் ணிற்கும் கொரோனா ஊரடங்கு கா ர ண மாக நேற்று வீட்டிலேயே எளிய முறையில் தி ரு ம ண ம் ந ட ந் த து.

இந்நிலையில் முதலிரவின் போது புதுமணத் தம்ப தி களுக்குள் ஏற்பட்ட பி ர ச் ச னையின் கா ர ண மாக நீதிவாசன் அவரது ம னை வி சந்தியாவை கட்டப்பாறை கம்பியால் அ டி த் து கொ லை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

ச ம் ப வம் குறித்து தகவல் அறிந்து வந்த கா ட் டூர் கா வ ல் துறை யினர் வ ழ க் கு ப தி வு செய்து உ ட லை மீ ட் டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து வி சா ர ணை மேற்கொண்டு வந்தனர்.

தி ரு ம ண மான முதல் நாளிலே ம னை வியை க ண வ னே அ டி த் து கொ ன் ற ச ம் ப வம் கிராமமக்களிடையே சோ கத்தை ஏற்ப டு த்தியது.

ம னை வியை கொ ன் று விட்டு தப்பி ஓடி தலைமறைவான நிலையில் கா ட் டூர் பொ லி சா ர் நீதிவாசனை தீ வி ர மாக தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த தோப்பு ஒன்றில் தனியாக இருந்த வேப்ப மரத்தில் தூ க் கி ட் டு நீதி வாசன் த ற் கொ லை செய்து கொண்டது பொ லி சா ருக்கு தெரியவந்தது.

அங்கு விரைந்து சென்ற பொ லி சா ர் உ ட லை மீ ட் டு உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது குறித்து வி சா ர ணை ந ட த் தி வருகின்றனர்.