வயிற்றில் கட்டியென மருத்துவமனையில் அனுமதித்த பெண் உயிரிழப்பு!!

894

வினோதன் பரமேஸ்வரி..

வடமராட்சி கரணவாய் செல்வாபுரத்தை சேர்ந்த வினோதன் பரமேஸ்வரி தங்கா மூன்று பிள்ளைகளின் தாய் சத்திரசிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

40 வயது நிரம்பிய பரமேஸ்வரி தங்கா, வயிற்றில் கட்டி இருப்பதாக குறிபபிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 02ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். வைத்தியர்களின் பரிசோதனை செய்யப்பட்டு நீரிழிவு இருப்பதாக குறிப்பிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 10ஆம் திகதி அதிகாலை ஐந்து மணிக்கு சத்திர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை முடிவடைந்ததும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உ யிரிழந்துள்ளார்.