கழிவறையில் மகளின் நிலையைக் கண்டு உ யிரைவிட்ட தாய்!!

19192

கழிவறையில்..

இந்தியாவில், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு வந்த மகள், கழிவறையில் கி டந்த நிலையைக் கண்டு, தாய் உ யிரிழந்த சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தேவரபள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி வரலட்சுமி – வெங்கடேஸ்வர்.

இந்த தம்பதிக்கு சரிதா என்ற மகள் உள்ளார். சரிதாவுக்கு திருமணம் ஆன நிலையில் நேற்று அவரது தாய் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதுமனை புகுவிழாவிற்கு வந்துள்ளார்.

நேற்று நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு அங்கு தங்கிய அவர் இன்று காலை காலைக்கடன் முடிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் மகள் வராததால், சந்தேகமடைந்த் தாய் கழிவறை கதவை தட்டியுள்ளார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து பார்த்தபோது சரிதா நி லை கு லைந்த நி லையில் ம யங்கி கி டந்துள்ளார். இதை கண்டு அ திர்ச்சியடைந்த வரலட்சுமி மூ ச்சடைத்து ச ம்பவ இ டத்திலேயே ப லியானார்.

இதனையடுத்து அங்கு வந்த உறவினர்கள் கழிவறையில் விழுந்து கிடந்த ம களை மருத்துவமனைக்கு தூ க்கிச் செ ன்றனர். அங்கு மகள் சரிதா ஏற்கனவே இற ந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

புதுமனை புகு வீட்டிற்கு வந்த மகள் புது வீடு கட்டியதாய் என இருவரும் ஒரே நேரத்தில் இறந்ததால் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 முறை வீட்டிலிருந்து ஓடிய 14 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சி றுமி தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் குறித்து சில அ திர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் போபாலை சேர்ந்தவர் ராதிகா (14). இவர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தார். ராதிகாவின் தாய்க்கும், தந்தைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தந்தை கடந்த 2017ல் தனியாக சென்றுவிட்டார்.

இதையடுத்து ராதிகா தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்னர் இளைஞன் ஒருவருடன் ராதிகாவுக்கு நட்பு ஏற்பட்டது, இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிவந்த நிலையில் அதை பார்த்த ராதிகாவின் தாய் அவரை கண்டித்ததோடு இனி அவனிடம் பேசக்கூடாது என தி ட்டியுளார்.

இதனிடையில் சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் இந்த இளைஞனுடன் ராதிகா பேசியுள்ளார், இதை பார்த்த அவரின் தாய் ராதிகாவை திட்டியுள்ளார், ஏற்கனவே மூ ர்க்கத்தனமான குணம் கொண்ட ராதிகா நேராக வீட்டுக்குள் சென்று தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து ராதிகாவின் ச டலத்தை கைப்ப ற்றினார்கள். அவர்கள் நடத்திய விசாரணையில், ராதிகா மூன்று முறை வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் ஓடியதும்,

பின்னர் தாயார் அவரை கண்டுபிடித்து அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது. ராதிகாவின் த ற்கொ லை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.