துணை நடிகையின் காரில் க ஞ்சா பொட்டலங்கள் : போலீசாரிடம் வசமாக சிக்கினர்!!

514

துணை நடிகை..

கேரளாவின் திருச்சூரில் பொலிசார் வாகன சோ தனையில் ஈடுபட்டிருந்த போது க ஞ்சாவை க டத்திவந்த இருவரை கைது செய்தனர்.

கேரளாவை சேர்ந்தவர் சரிதா சலீம், சின்னத்திரை தொடர்களுக்கு தேவையான துணை நடிகர்களை ஏற்பாடு செய்து வந்தார். அதுமட்டுமின்றி மலையாள திரைப்படங்கள், சீரியல்கள் சிலவற்றி லும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஆந்திராவிலிருந்து க ஞ்சா பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து கேரளாவில் விற்பனை செய்து வந்துள்ளார். இதேபோல் ஒரு கிலோ க ஞ்சாவுடன் வந்த போது திருச்சூரில் பொலிசாரின் ரோந்து பணியில் சிக்கிக் கொண்டார்.

க ஞ்சா இருப்பதை உறுதி செய்த பொலிசார் சரிதா சலீம் மற்றும் அவரது ஓட்டுனர் சுதிரை கைது செய்தனர். இதையடுத்து இந்த செயலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் பொலிசார் தொடர்ந்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.