ஐசிசியின் சர்ச்சைக்குரிய யோசனை நிறைவேற்றம்!!

331

ICCசர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் சர்ச்சைக்குரிய யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிடம் அதிக அதிகாரங்களை வழங்குவதாக இந்த யோசனை அமைந்திருந்தது.

இந்த யோசனை மீதான வாக்களிப்பில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கவில்லை. 10 உறுப்பினர்களை கொண்ட ஐசிசி சம்மேளன கூட்டத்தில் குறித்த யோசனைக்கு ஆதரவாக 8 வாக்குகள் அளிக்கப்பட்டது.