கரும்புத் தோட்டத்தில் ச டலமாக கண்டெடுக்கப்பட்ட 6 வயது சி றுமி : ஒரு மாத வி சாரணையில் வெளிவந்த அதிர்ச்சி!!

1176

6 வயது சி றுமி..

தென் ஆப்பிரிக்காவில் ஆறு வயது சி றுமி கரும்பு தோட்டத்தில் சடலமாக கிடந்த சம்பவத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் தா யே கொ லை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

டர்பனில் உள்ள கரும்பு தோட்டத்தில் 6 வ யதான Alexia Nyamadzawo கடந்த மாதம் 31ஆம் திகதி ச டலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதற்கு இரு தினங்களுக்கு முன்னர் Alexia-வின் தாயார் Fungai பொலிசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மகளை நபர் ஒருவர் காரில் க டத்தி சென்றார், பின்சீட்டில் அழுது கொண்டே என் மகள் உட்கார்ந்திருந்தாள் என கூறினார்.

இதன்பின்னரே Alexia-வின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரித்த நிலையில் இறுதியாக Alexia-ன் தாயார் Fungaiயே ம களை க ழுத்தை நெ ரித்து கொ லை செய்துவிட்டு நாடகமாடியதை பொலிசார் க ண்டுபிடித்துள்ளனர்.

இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு நீதிமன்ற உத்தரவின்படி ம னநல ப ரிசோ தனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையில் உ யிரிழந்த Alexia-வின் உடலுக்கு அவரின் சொந்த ஊரான ஜிம்பாப்வேயின் Kwekwe நகரில் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது.

Alexia குறித்து அவர் உறவினர்கள் கூறுகையில், கூச்ச சுபாவம் கொண்ட Alexia எப்போதும் தனது தாய், தந்தையுடன் இருக்கவே விரும்புவாள். அப்படிப்பட்டவளை பெ ற்ற தா யே கொ லை செய்துள்ளது அ திர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளனர்.