பெண் ஊடகவியலாளர் ஒருவர் த ற்கொ லை!!

870

. திலினி பவித்ரா

இலங்கையில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் த ற்கொ லை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திலினி பவித்ரா என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு த ற்கொ லை செய்துள்ளார்.

தனது குடும்பத்தில் ஏற்பட்ட பி ரச்சினை காரணமாக குறித்த ஊடகவியலாளர் தீயி ட்டு த ற்கொ லை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த இந்த ஊடகவியலாளர் குடும்ப பிர ச்சினை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.