யாழில் சி றுமி து ஷ்பி ரயோகம் : 19 வயதான இளைஞர் கைது!!

796

யாழில்..

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வ யது சி றுமியை து ஷ்பிர யோகம் செ ய்த கு ற்றச்சாட்டில் இ ளைஞர் ஒ ருவர் கை து செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த 19 வ யதுடைய இ ளைஞர் ஒ ருவரே இவ்வாறு கை து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கு றித்த சி றுமியை அ வரது பெ ற்றோர் ம ருத்துவ ப ரிசோ தனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலை தரப்பினரால் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த ச ந்தேக  நபர் கை து செ ய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கு றித்த இ ளைஞருக்கும் சி றுமிக்கும் இ டையில் கா தல் தொ டர்பு இ ருந்துள்ளதாக வி சாரணையில் தெ ரியவந்துள்ளது.

இ தனைப் ப யன்படுத்தி சி றுமியை த னியே அ ழைத்துச் செ ன்ற இ ளைஞன் பா லி ய ல் து ஷ்பிர யோக த்தை பு ரிந்ததாக வி சாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.