த ந்தைக்கு க ண்ணீருடன் இறுதிச்சடங்கு செய்த 10 வ யது ம கன் : உ யிரிழந்த தமிழனின் உ டல் நல்லடக்கம்!!

1307

த ந்தைக்கு..

லடா க்கில் எ ல்லைப் ப குதியில் சீ ன ரா ணுவத்தி னர் தாக் குதலி ல் வீ ரமர ணமடை ந்த தமிழகத்தை சே ர்ந்த பழனியின் உ டல் ரா ணுவ ம ரியாதையுடன் ந ல்லட க்கம் செ ய்யப்பட் டது.

இந்தியா – சீ னா இ டையே லடாக் எ ல்லையில் தொ டர்ந்து பி ரச்னை அ திகரித் து வ ருகிற து. அ ங்கு இ ரண்டு நா ட்கள் மு ன் ந டந்த ச ண் டை யி ல் 20 இ ந்திய ரா ணுவ வீ ரர்கள் வீ ரமர ணம் அ டைந்தனர்.

இ ந்த தாக் குதல் நா டு மு ழுக்க பெ ரிய ப ர ப ர ப் பை ஏ ற்படுத்தி உ  ள்ளது. இ ந்த மோ த லி ல் த மிழகத்தை சே ர்ந்த வீ ரர் ஒ ருவரு ம் ம ரணம் அ டைந்தார். ராமநாதபுரத்தை சே ர்ந்த ரா ணுவ வீ ரர் பழனி இ ந்த மோ த லி ல் வீ ரமர ணம் அ டைந்தா ர்.

இ தையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கி ராமத்தை சே ர்ந்த பழனியின் உ டல் , ரா ணுவ வி மானம் மூ லம் இ  ரவு 11 :20 மணிக்கு மதுரை வி  மான நி லையம் வ ந்தடைந்தது. இ தை தொ டர்ந்து, பெ ட்டியில் வை க்கப்பட்ட அ வரது உ டலில் , தேசிய கொ டி போர் த்தி , ரா ணுவ வீ ரர்கள் வி மான நி லைய மு கப்பில் கொ ண்டு வ ந்து வை த்தனர்.

அ தை தொ டர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் T.G. வினய், ம லர் வ ளையம் வைத்து அ ஞ்சலி செ  லுத்தினார். அவரை தொ டர்ந்து மதுரை தொகுதி M.P. சு.வெங்கடேசன் , திருப்பரங்குன்றம் M.L..A., சரவணன்,

மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென் மண்டல ஐ.ஜி . சண்முகராஜேஸ்வரன், S.P. மணிவண்ணன், முப்படை உயர் அ திகாரிகள், உ ள்ளிட்ட அ திகாரிகள் ம லர் வ ளையம் வை த்து அ ஞ்சலி செ லுத்தினர்.

அ தன் பி ன் இ ரவு 11:50 ம ணிக்கு, ராமநாதபுரம் மாவட்ட வருவாய் துறை அ திகாரிகள் த லைமையில், ஆ ம்பலன்சில் ரா ணுவ அ திகாரிகள், வீ ர ம ரணம் அ டைந்த பழநியின் உ டலை இராமநாதபுரத்தில் உ ள்ள அ வரது சொ ந்த ஊ ரான கடுக்கலூர் செ  ன்றடைந்தது .

ரா ணுவ வீ ரர் பழனியின் உ டலுக்கு சொ ந்த ஊ ரில் இ றுதி அ ஞ்சலி ந டைபெற்றது. அ ப்போ து 21 கு ண் டு க ள் மு ழ ங் க பழனினியின் உ டல் மு ழு ரா ணுவ ம ரியாதையு டன் ந ல்லடக்கம் செ ய்யப்பட் டது.

உ யிரிழந்த பழனிக்கு வானதி தேவி எ ன்ற ம னைவியும் பிரசன்னா (10) எ ன்ற ம கனும், திவ்யா (7) எ ன்ற ம களும் உ ள்ளனர். மு ன்னதாக ந ல்லடகத்துக்கு மு ன்னர் பிரசன்னா த னது த ந்தைக்கு செ ய்ய வே ண்டிய இ றுதிச்சட ங்கை கு டும்ப வ ழக்கப்படி செ ய்தார்.

அ ப்போது உ டலில் மா லையை போ ட்டுகொ ண்டு த ந்தையை பா ர்த்தப டி பிரசன்னா நி ன்றிருந்த பு கைப்படம் வெ ளியாகி க ண்கல ங்க வை த்துள்ள து.