அரச புலனாய்வு உத்தியோகத்தர் த ற்கொ லை!!

1807

கமல்ராஜ்..

அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் து ப்பாக் கியால் சு ட்டு த ற்கொ லை செய்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த கமல்ராஜ் (21) என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தராவார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.