அனாதையாக கிடந்த சூட்கேஸில் இளம்பெண்ணின் சடலம் : இணையத்தள நட்பால் ஏற்பட்ட விபரீதம்!!

501

இளம்பெண்..

ஜப்பானில் ஒன்லைன் மூலம் சந்தித்த பெண்ணை கொ லை செய்து ச டலத்தை சூ ட்கேசுக்குள் அ டைத்து வை த்த கு ற்றம் தொடர்பாக சீனாவை சேர்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜப்பானின் நிஷியோ நகரில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் பாலத்துக்கு அருகில் ஒரு பெரிய சூட்கேஸ் அனாதையாக கிடந்தது.

அதை திறந்து பார்த்த போது பெண்ணொருவரின் ச டலம் உள்ளே இருந்தது பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் விசாரணையில் சடலமாக இருந்தது Wang Jing என தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சீனாவை சேர்ந்த 31 வயது நபர் Wang உடன் WeChat என்ற சமூகவலைதளம் மூலம் நட்பாகியுள்ளார்.

பின்னர் இருவரும் நேரில் சந்தித்த நிலையிலேயே இந்த கொ லை நடந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர். பல மாதமாக அந்த இளைஞனை பொலிசார் தே டி வ ந்த நி லையில் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Wang எப்படி கொ லை செய்யப்பட்டார் என்ற விபரம் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.