அகதிகள் வருகை கணிசமான வீழ்ச்சி அடைந்துள்ளது : அவுஸ்திரேலிய பிரதமர்!!

456

Ausஇலங்கை அகதிகளின் வருகை கணிசமான அளவு குறைவடைந்திருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபட் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா அரசாங்கம் படகு மூலம் வருபவர்களில் தங்களது வழக்குகள் யாவும் தோல்வி அடைந்தவர்களையும் அவுஸ்திரேலியா சட்டத்தை மீறி செயல்பட்டவர்களையும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கணிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையலர்கல்தான் தமது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பபபடுள்ளனர் என பிரதமர் டோனி அபட் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 50 நாட்களில் அகதிகளுடன் எந்த ஒரு படகும் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது தமது அரசாங்கம் அமுலாக்கியுள்ள புதிய அகதிக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி எனத் தெரிவித்தார்.