டீயில் சர்க்கரை குறைவு : க ணவன் எடுத்த வி பரீத முடிவு!!

1043

டீயில் சர்க்கரை குறைவு..

இந்தியாவில் டீ-யில் சர்க்கரை குறைவாக இருந்ததால் ம னைவியை க ணவன் கொ லை செ ய்த ச ம்பவம் ந டந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை சேர்ந்தவர் பப்லு குமார் (40). இவரது மனைவி ரேனு(35), மூன்று கு ழந்தைகள் இருக்கின்றனர்.

இன்று காலை வழக்கம் போன்று, ரேனு பப்லு குமாருக்கு டீ போட்டு கொடுத்துள்ளார், அதில் சர்க்கரை குறைவாக இருந்ததால் இருவருக்கும் ச ண்டை வ ந்துள்ளது.

வா க்குவாத ம் மு ற்றிய நி லையில் ஆ த்திரமடைந்த பப்லு குமார், ச மையலறை க த்தியால் ரேனுவின் க ழுத்தை அ றுத்துள்ளார்.

வலியால் ரேனு க தறித்து டிக்க மூ ன்று பி ள்ளைகளும் வ ந்து பா ர்த்த போ து ர த்த வெ ள்ளத்தில் இ றந்து கி டந்துள்ளார்.

தகவலறிந்து வந்த பொலிசார் உ யிரிழந்தவரின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோ தனைக்காக ம ருத்துவமனைக்கு அ னுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் த லைம றைவான பப்லுவை தே டி வ ருகின்றனர்.