பார்ட்டியில் ஏற்பட்ட மோதல் : நடிகர் சுஷாந்தை மிரட்டிய சல்மான் கான் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

2163


சுஷாந்த் சிங்..



பார்ட்டி ஒன்றை தொடர்ந்து சல்மான் கானுக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கும் இடையே ஏற்பட்ட மோ தல் குறித்த தகவல் தற்போது வெளியாகி ப ரபரப்பை கிளப்பியிருக்கிறது.



பாலிவுட்டின் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14 ஆம் தேதி தனது வீட்டில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்துகொ ண்டார். அதிக ம ன அ ழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.




தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற சுஷாந்த் சிங் ராஜ்புத் பாலிவுட்டில் வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகராக வலம் வந்தவர் இவ்வாறு த ற்கொ லை செய்து கொண்டது பே ரதிர்ச்சி யினை ஏற்படுத்தியது.


கடந்த 6 மாதங்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத் 7 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அ திரடியாக நீக்கப்பட்டதால் அதிகமான மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதற்கு பாலிவுட் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது கு ற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாலிவுட்டில் உள்ள வாரிசு நட்சத்திரங்கள் சிலர் வேற்று மொழிக்காரரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தை ஒதுக்கி வைத்ததாக கூறப்படும் நிலையில், அவரை 6 மாதமாக எந்தவொரு பார்ட்டிக்கும் அழைக்காமல் ஒதுக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.


சுஷாந்த் ம ரணமடைந்த பிறகு அவரது ம ரணம் தொடர்பாக நாள் தோறும் ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றால் சல்மான் கானுக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கும மோ தல் வெ டித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, நடிகர் சுஷாந்த் சிங்கை தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்க சல்மான் கான் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாலிவுட்டில் நடந்த இரவு பார்ட்டி ஒன்றுக்கு சுஷாந்த் சென்றுள்ளார்.

அங்கு இளம் நடிகருக்கும், நடிகர் ஆதித்ய பன்ச்சோலியின் மகனுமான சூரஜ் பன்ச்சோலிக்கும் இடையில் த கராறு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை பாலிவுட்டின் தாதாவான சல்மான் கானிடம் கொண்டு சென்றுள்ளார். சூரஜை சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்த சல்மான் கான், இந்த விஷயத்தை கேட்டு டென்ஷனாகி சுஷாந்திடம் போனில் விசாரித்துள்ளார்.

அப்போது சுஷாந்த், தனது தரப்பு ஞாயத்தை எடுத்து சொல்லி சல்மான் கானிடம் எ திர்த்து பேசியதாக தெரிகிறது. இதனால் க டுப்பான சல்மான் கான் அப்போதே சுஷாந்தை மி ரட்டியதோடு,

தொடர்ச்சியாக அவரது படத்தில் சுஷாந்தை நடிக்க வைக்கும் திட்டத்தை விட்ட சல்மான் கான், அவருக்கு பாலிவுட்டில் யாரும் வாய்ப்பு கொடுக்க கூடாது என கட்டளையிட்டதாக கூறப்படுகின்றது.

பாலிவுட்டின் பெரிய தலையான சல்மான் கான் பேச்சை மீறி சுஷாந்துக்கு பட வாய்ப்பு கொடுக்க இந்தி திரைப்பிரபலங்கள் மறுத்துவிட்டனர்.

அதையும் மீறி பட வாய்ப்புகளை கொடுத்தவர்களும் சல்மான் கான், கரன் ஜோஹர் உள்ளிட்ட பெரும் புள்ளிகளுக்கு ப யந்து அவரை ஒப்பந்தம் செய்த படங்களில் இருந்து நீக்கியதாக தற்போது தெரியவந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட ம ன அ ழுத்தம் காரணமாகவே நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் சல்மான் கான், தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 8 பேர் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சல்மான கான் மீது கொண்ட வெ றுப்பால் கடந்த சனிக்கிழமை பாந்த்ராவில் உள்ள அவருக்கு சொந்தமான Being Human Store முன்பு ரசிகர்கள் போ ராட்டம் நடத்தினர்.

பிரபலங்கள் பலரும், சல்மான் தங்களையும் இதுபோன்று ப ழி வாங்கியிருப்பதாக கூறியிருக்கின்றனர். பல்வேறு ச ர்ச்சைகளில் சிக்கி வரும் சல்மான் கானை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.