தொலைக்காட்சியால் பறிபோன மாணவியின் உயிர்!!

2191

தொலைக்காட்சியால்..

பலங்கொட பிரதேசத்தில் பாடசாலை மா ணவி ஒருவர் த ற்கொ லை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். என்னால் படிக்க முடியவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு 16 வ யதுடைய மா ணவி ஒ ருவரே இ வ்வாறு தற்கொ லை செ ய்துக் கொ ண்டுள்ளார்.

அவர் இவ்வருடம் சாதாரண தர பரீட்சை எழுதவிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த த ற்கொ லை தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய மா ணவியின் த ந்தை, “சம்பவ தினத்தன்று நானும், மனைவியும் எனது மகனும் எனக்கு மருந்து பெற்றுக் கொள்வதற்காக பின்னவல வைத்தியசாலைக்கு சென்றோம்.

மகள் இம்முறை சாதாரண பரீட்சை எழுதவுள்ளமையினால் வீட்டில் இருந்து படிக்குமாறு கூறினேன். எனினும் அவர் தொலைக்காட்சி பார்ப்பதற்கு அ டிமையாகியுள்ளார். இதனால் பல முறை எ ச்சரித்தேன்.

தொலைக்காட்சி அன்டனா வயர்களை அகற்றிவிட்டு படிக்குமாறு மகளுக்கு கூறினோம். இதனால் இரண்டு நாட்கள் அவர் அ ழுதுகொண்டே இருந்தார். நாங்கள் 12.30 மணியளவில் வீட்டிற்கு வரும் போது ம கள் த ரையில் ப டுத்திருந்தார்.

அவரது வாயிலிருந்து வி ஷ ம ருந்து நா ற்றம் வீ சியது. உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் எனினும் அவரை கா ப்பாற்ற முடியவில்லை.

என்னால் ப டிக்க மு டியாது.. நான் இ ன்றை உ யிரிழப்பேன்.. பாய்.. என குறிப்பிட்ட கடிதம் ஒன்றும் அறையில் கண்டுபிடிக்கப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.