கொழும்பு காலி முகத்திடலில் வெ ளிநாட்டு பெ ண்ணுக்கு நே ர்ந்த கொ டுமை!!

1933

காலி முகத்திடலில்..

கொழும்பு, காலிமுகத்திடலுக்கு அருகில் தனக்கு இ ளைஞர்கள் சி லர் தொ ல்லை கொடுத்ததாக வெளிநாட்டு பெ ண் ஒ ருவர் தெ ரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம் பவத்தினால் ரஷ்ய நாட்டு பெ ண்ணொருவரே பா திக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், அதில் இ ளைஞர்கள் சி லரால் தொ ல்லை கொடுக்கப்பட்டதாக கூறி பதிவொன்று பதிவிடப்பட்டுள்ளது.

தான் தனது 3 ந ண்பர்களுடன் காலி முகத்திடலில் பயணித்த போது 10 பேர் கொண்ட இ ளைஞர் கு ழுவொன்று த ங்களுக்கு தொ ல்லை கொ டுத்ததாக வெளிநாட்டு பெ ண் தெரிவித்துள்ளார்.

அதிகளவு ம து பா ன ம் அ  ருந்தியிருந்த ஒரு இ ளைஞன் த ன்னை த காத வா ர்த்தையில் தி ட்டியதாகவும், அதற்கு தலையிட முயன்ற தனது நண்பனுக்கு தா க் கு த ல் மே ற்கொண்டதாகவும் அ வர் கு றிப்பிட்டுள்ளார்.

தான் அந்த சம்பவத்தை பதிவு செய்தனை அறிந்தவுடன் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்த போதிலும் அந்த இடத்திற்கு வருவதற்கு 20 நிமிடங்களாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் புகைப்படத்தை தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளதாக அவரை அடையாளம் காணுவதற்கு தான் பொது மக்களின் ஆதரவை வேண்டுவதாகவும் பாதிக்கப்பட்ட ரஷ்ய பெ ண் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.