யாழில் இளம் பெண் ஒருவரிடம் மோசமாக நடந்துகொண்ட நபர் : பொதுவெளியில் நையப்புடைப்பு!!

1095

யாழில்..

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இளம் பெண் ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நபரை அந்த பெண்ணே பொதுவெளியில் கைது நையப்புடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

யாழ்.பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் நடமாடித்திரிந்த குறித்த நபர் அங்கு வந்த இளம் பெண் ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார்.

தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்த அந்த நபரை முறைத்துப் பார்த்த அந்த பெண் விடயத்தை பெரிது படுத்தாமல் அங்கிருந்து சென்றுள்ளார்.

அங்குள்ள வியாபார நிலையம் ஒன்றில் பெருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் அவ்வழியாக வந்த அந்த பெண்ணிடம் குறித்த நபர் மீண்டும் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளார்.

இதனால் ஆ த்திரமடைந்த அந்த பெண் தன்னிடம் தரக்குறைவாக பேசியவரை க டுமையாக தா க் கி ய து ட ன், அவரை பொலிஸ் நிலையம் வருமாறு இழுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரியதை அடுத்து, அந்த நபரை எச்சரித்து குறித்த பெண் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.