கட்டுநாயக்க விமான நிலையம் வந்த வி மானத்தில் தாய், மகள் உட்பட 7 ச டலங்கள்!!

1200


க ட்டுநாயக்க வி மான நி லையம்..



ச வுதி அ ரேபியாவில் ப ணி செ ய்து கொ ண்டிரு ந்த நி லையில் கொ லை செ ய்யப்ப ட்ட மூ ன்று இ லங்கையர்க ளின் ச டலங்கள் க ட்டுநாய க்க வி மான நி லையத்திற்கு கொ ண்டுவரப்பட்டுள் ளதாக வி மான நி லைய சு காதார பி ரிவின் பே ச்சாளர் தெ ரிவித்துள் ளார்.



உ யிரிழந்தவ ர்கள் க ளனி, பி யகம வீ தியில், வி காரை அ ருகில் உ ள்ள பி ரதேசத்தை சே ர்ந்தவர்க ளாகும். கு றித்த மூ வரும் ஒ ரே கு டும்பத்தை சே ர்ந்த உ றுப்பினர்க ளாகும். இ ந்த மூ வரும் அ டி த் து பி ன்னர் தூ க் கி ல் தொ ங் க வி ட் டு கொ லை செ ய்யப்பட்டுள் ளனர்.




இ ந்த ச டலங்க ளுடன் கா ணப்பட்ட ஆ வணங்களில் இ ந்த வி டயம் தெ ரியவந்து ள்ளது. 59 வ யதுடைய த ந்தையும், 55 வ யதுடைய தா யும் 34 வ யதுடைய ம களுமே இ வ்வாறு கொ லை செ ய்யப்பட்டுள் ளனர்.


அ வர்களின் ச டலம் இ ன்று கா லை ச வுதி அ ரேபியாவின் ரி யாத் ந கரில் இ ருந்து வ ந்த ஸ்ரீலங்கன் வி மானத்தில் க ட்டுநாயக்க வி மான நி லையத்திற்கு கொ ண்டு வ ரப்பட்டு ள்ளது.

இ ந்த வி மானத்தில் மே லும் 4 ச டலங்கள் க ட்டுநாயக்க வி மான நி லையத்திற்கு கொ ண்டு வ ரப்பட்டுள் ளன. அ தற்கமைய அ ந்த வி மானத்தில் 7 ச டலங்கள் க ட்டுநாயக்க வி மான நி லையத்திற்கு கொ ண்டு வ ரப்பட்டுள் ளது.


ஏ னைய நா ல்வரும் வே று இ யற்கை கா ரணங்களால் உ யிரிழந்தவ ர்கள் எ ன வி மான நி லைய சு காதார வை த்திய பி ரிவு தெ ரிவித்து ள்ளது. அ தற்கமைய கு றித்த 3 ச டலங்களும் பி ரேத ப ரிசோ தனைக்காக நீ ர்கொழு ம்பு வை த்தியசாலைக்கு கொ ண்டு செ ல்லப்பட்டு ள்ளன.

-தமிழ்வின்-