முல்லைத்தீவில் ஐந்து வ யது சி றுமியை க த்தியால் வெ ட்டிய தந்தை கைது!!

1065

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில் நேற்றுமுன்தினம் தனது ம களை க த்தியால் வெ ட்டிய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட த கராறை தொடர்ந்து 5 வ யது சி றுமி மீது ச ரமாரி யாக க த்தி வெ ட்டு மே ற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ப டுகாயம டைந்த சி றுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீ விர சி சிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த சி றுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் முள்ளியவளை பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.