சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற 75 பேர் கைது!!

437

Arrestசட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 75 பேரை பேருவளை, மொரகல்ல எனுமிடத்தில் வைத்து இன்று அதிகாலை 1.15 க்கு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் ஆண்கள் 60 பேரும், பெண்கள் 9 பேரும்,சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மூவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.