இறக்கும் முன் உ யிரை கா ப்பாற்றுங்கள் : குவைத்தில் சி க்கியுள்ள இலங்கைப் பெண் கோரிக்கை!!

1248

இலங்கைப் பெண் கோரிக்கை..

குவைத் நாட்டில் சிக்கியுள்ள இலங்கைப் பெண்ணொவர், தனது உ யிரை கா ப்பாற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். காணொளி தொலைபேசி அழைப்பின் மூலம் அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வரும் இந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த பெண் தொழில் புரியும் வீட்டின் உரிமையாளர்கள், பெண்ணுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகளை செய்யாது த னி அ றையில் அ டைத்து வை த்து கொ டுமைப்படுத்து வதாக அந்த பெ ண் அ ழுதவாறு கூறியுள்ளார்.

தன்னை அ டைத்து வை த்து கொ டுமைப்படுத்துவதாகவும் ம யக்கம் ஏற்படுவது போல் உணர்வதாகவும் தான் இ றக்கும் முன்னர் தன்னை கா ப்பாற்றுமாறும் தனக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் அந்த பெண் காணொளியில் தெரிவித்துள்ளார்.