யாழில் திடீரென உயிரிழந்த இளம் பெண் : சோகத்தில் குடும்பம்!!

1499


யாழில்..



யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளம் பெண் ஒருவர் இன்று அதிகாலை 1 மணியவில் திடீரென உ யிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த கமலதாஸ் லக்சிகா (வயது 22 ) என்ற இளம் பெண்ணே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.



மேலும் இந்த பெண் இரத்த புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் அதற்கான அறிகுறிகள் தற்போது இல்லை என வைத்தியார் தெரிவித்துள்ளனர்.




குறித்த யுவதி நடனத்துறையில் விளங்கியவர் எனவும் தெரியவருகின்றது இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் திடீரென உ யிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.