தம்பதியினர்..

புத்தளம், தம்பேயய – ஒக்கம்பிட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற காட்டு யானை தா க் கி வயோதிப தம்பதியினர் உ யிரிழந்துள்ளர்.

70 வயதான கணவரும், 57 வயதான மனைவியுமே இவ்வாறு உ யிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உ யிரழந்துள்ளனர்.

இந்நிலையில், பி ரேத ப ரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.





