இ ளைஞன்..

கம்பளை பகுதியில் திருமணம் செய்த இ ளைஞன் ஒ ருவர் த ற் கொ லை செ ய்து கொண்டமையினால் பி ரதேசத்தில் கு ழப்பநி லை ஏற்பட்டுள்ளது.

தனது வீட்டில் உ றங்கிக் கொண்டிருந்த 19 வ யதுடைய இ ளைஞனை நள்ளிரவு 12 மணியவில் அழைத்து சென்ற குடும்பத்தினர் அதிகாலை 3 மணிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பின்னர் அந்த இ ளைஞன் காலை நே ரத்தில் தூ க் கி ல் தொ ங்கி உ யிரை மாய்துகொண்டுள்ளார்.

இந்த ச ம்பவத்தை அடிப்படையான கொண்டு கம்பளை, உலபன பிரதேசத்தில் கு ழப்பநி லை ஏ ற்பட்டுள்ளது. ச ம்பவத்தில் உ யிரிழந்த இ ளைஞன் 18 வ யதுடைய யு வதியுடன் கா தல் தொ டர்பு ஏ ற்பட்டுத்தியுள்ளார்.

இதனால் யு வதி க ர்ப்பமடையுள்ளதாக கூறி அ திகாலையில் அந்த யுவதியுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்த அன்றைய தினம் காலை 9 மணியளவில் இ ளைஞன் த ற் கொ லை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு திருமணம் செய்து வைத்தமையினால் ம னவருத்தமடைந்து இ ளைஞன் த ற் கொ லை செய்துக் கொண்டுள்ளார். ச ம்பவம் தொடர்பில் பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





