கொழும்பில் மா ணவர்களை து ஷ்பிர யோகம் செ ய்த ஆ சிரியர் தொடர்பில் வெளியான பல தகவல்கள்!!

664

கொழும்பில்..

கொழும்பில் மேலதிக வகுப்பு நடத்து நோக்கில் சி றுவர்களை து ஷ்பிரயோ கம் செ ய்தமை தொ டர்பில் கை து செய்யப்பட்ட ஆ சிரியரிடம் மேற்கொள்ளப்பட்ட வி சாரணைக்கமைய பல்வேறு தகவல்கள் க ண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரால் 16 வ யதிற்குட்பட்ட ஆ ண் பி ள்ளைகளே து ஷ்பிரயோ கத்திற்கு உ ட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த ஆ சிரியரால் து ஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட 3 மா ணவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக வகுப்பு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஈடுபடும் சந்தே நபர் அதன் ஊடாக அடையாளம் காணும் மா ணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

வீட்டில் பல மா ணவர்களை அவர் து ஷ்பிர யோகத்திற்குட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் ஆசிரியரின் வீட்டில் மீட்கப்பட்ட பல பு கைப்படங்கள் து ஷ்பிரயோ கத்தின் போது எ டுக்கப்பபட்டதாகும். இவர் தொடர்பில் மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.