53 வ யது ம னைவியைக் கொ லை செ ய்த 39 வ யது க ணவனுக்கு நே ர்ந்த க தி!!

440

53 வ யது ம னைவியை..

கொழும்பு, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோசன் வீதியில், 31ஆவது தோ ட்டப் ப குதியில் பெ ண் ஒ ருவர் கொ லை செ ய்யப்பட்டு ள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 10.40 மணியளவில் இ ந்தச் ச ம்பவம் இ டம்பெற்றுள்ளது. கு டும்பத் த கராறு கா ரணமாக க ணவரினால் அ வரது ம னைவி கொ லை செ ய்யப்பட்டு ள்ளார் எ ன்று வி சாரணையில் தெ ரியவந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இ க் கொ லையை பு ரிந்தார் எனக் கூறப்படும் 39 வ யதுடைய க ணவர், கொம்பனித்தெரு பொலிஸில் ச ரணடைந்ததைத் தொ டர்ந்து கை து செ ய்யப்பட்டுள்ளார். 53 வ யதுடைய ம னைவியே கொ லை செ ய்யப்பட்டு ள்ளார்.

ச ந்தேக ந பரை வி சாரணையின் பி ன்னர் புறக்கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் எடுத்துள்ளனர். ச ம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் வி ரிவான வி சாரணைகளை மு ன்னெடுத்து வ ருகின்றனர்.