தேர்தலில் தெற்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட 23 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியானது!!

469

மக்களால் நிராகரிக்கப்பட்ட..

ஸ்ரீலங்காவின் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.இந்த தேர்லில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

42 வருட அரசியல் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்க விடயமாகும். எனினும் 8ஆவது நாடாளுமன்றத்தில் பிரகாசித்த 23 முன்னாள் எம்.பி க்கள் தற்போதைய 9 ஆவது நாடாளுமன்றத் தெரிவில் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 24 பேருக்கும் இம்முறை நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு இல்லை. இவர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவையாவன..

ரணில் விக்ரமசிங்க,
சதுர சேனரத்ன,
விஜித் விஜயமுனி சோய்சா,
சுனில் ஹந்துன்நெத்தி
ரவி கருணாநாயக்க,
நிரோஷன் பிரேமரத்னே,
லக்ஷ்மன் யப்பா அபேவர்தன,
வஜிரா அபேவர்தன,
நலிந்த ஜெயதிஸ்ஸ,
பாலித தேவரப்பெரும,
சுசந்த புஞ்சினிலமே,
நவின் திசாநாயக்க,
தயா கமகே,
அகிலா விராஜ் காரியவசம்,
அசோகா அபேசிங்க,
ஜே.சி. அலவதுகொட,
பாலித ரங்கே பண்டார,
மனோஜ் சிறிசேன,
தலதா அத்துகோரல,
ஹிருனிகா பிரேமச்சந்திர,
அர்ஜுன ரனதுங்க,
ருவன் விஜேவர்தன,
AHM பௌசி