கண்டியில்..

கண்டியில் 14 வ யது சி றுமியை பா லியல் து ஷ்பிரயோக த்திற்கு உ ட்படுத்திய 7 சந்தேக நபர்களை கண்டி – பூஜாபிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரும் கடந்த ஆறு மாதங்களில் குறித்த சி றுமியை பல முறை து ஷ்பிரயோ கத்திற்கு உ ட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

29 வயதான சந்தேகநபர் ஒருவர் ஆரம்பத்தில் குறித்த சி றுமிக்கு தொலைபேசி ஒன்றை பரிசளித்து தொடர்பு கொண்டதாகவும், பின்னர் தனது நண்பர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் தேடப்பட்டு வரும் நிலையில், பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





