திருமணமான மறுநாளே..
தமிழகத்தில் திருமணமான மறுநாளில் புதுப்பெண் திடீரென த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம்பவம் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (27). இவருக்கும் சுவேதா (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன் தினம் கோவிலில் திருமணம் நடந்தது.
திருமண வாழ்க்கையை பல கனவுகளோடு செல்வக்குமார் தொடங்கிய நிலையில் புதிதாக கட்டிய வீட்டில் புதுமண தம்பதிகள் குடியேறினர். இந்தநிலையில் புதுப்பெண் அவரது கணவரிடம் அருகில் உள்ள பழைய வீட்டில் உள்ள தனது செல்போனை எடுத்து வரும்படி கூறினார்.
இதையடுத்து போனை எடுத்து வருவதற்காக செல்வக்குமார் சென்றார். அப்போது சுவேதா புதுவீட்டின் கதவை அடைத்துள்ளார். இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த செல்வக்குமார் கதவை திறக்கும்படி ச த்தம்போ ட்டுள்ளார்.
ஆனால் சுவேதா கதவை திறக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்வக்குமார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டின் மி ன்விசி றியில் சே லை யா ல் தூ க் கி டு ம் மு யற்சியில் ஈ டுபட்டுள்ளார்.
இதை பார்த்து செல்வக்குமார் அ திர்ச்சிய டைந்தார், பின்னர் உறவினர்கள் உதவியுடன் அவரை மீ ட் டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் ப ரிசோ தித்த போது, ஏற்கனவே சுவேதா இ றந்துவி ட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பொலிசார் வ ழக்கு ப்பதிவு செய்து, என்ன காரணத்திற்காக சுவேதா த ற் கொ லை செ ய் து கொ ண்டார் என வி சாரித்து வருகின்றனர்.