க ர்ப்பிணி..
பிரேசில் நா ட்டில் வ யிறு கீ றப்ப ட்டு, க ர்ப்பத்தி லிருந்த கு ழந்தை அ கற்ற ப்பட்ட நி லையில் ஒ ரு பெ ண் இ றந்து கி டந்த ச ம்பவம் க டும் அ திர்ச் சியை ஏ ற்படுத்தி யுள்ளது.
நி றைமா த க ர்ப்பி ணியாக இ ருந்த Flavia Godinho Mafra (24) எ ன்ற இ ளம் பெ ண்ணை அ வரது ப ள்ளித்தோ ழி ஒ ருவர், வ ளைகா ப்பு ந டத்தலாம் எ ன்று கூ றி அ ழைத்துச் செ ன்ற நி லையில் Flavia வீ டு தி ரும்பவி ல்லை.
Flaviaவைத் தே டிச் செ ன்ற அ வரது க ணவரும் தா யும், ஒ ரு இ டத்தில், Flavia வ யிறு கீ றப்ப ட்டு இ றந்து கி டப்பதைக் க ண்டு அ திர்ச்சி யடைந்து ள்ளார்கள்.
ஆ னால், Flaviaவின் வ யிற்றி லிருந்த கு ழந்தையைக் கா ணவில்லை. பொ லிசாருக்கு த கவல் அ ளிக்கப்பட்ட நி லையில், கு ழந்தையை Flaviaவின் தோ ழியும் தோ ழியின் க ணவரும் ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ன்றிருப்பது தெ ரியவந்து ள்ளது.
வி சாரணையில், த னக்கு க ருச்சி தைவு ஏ ற்பட்டுவி ட்டதால், தோ ழியின் கு ழந்தையை தி ருட தி ட்டமி ட்டு, அ வருக்கு வ ளைகாப்பு ந டத்துவதாக ஏமாற்றி அ ழைத்துச் செ ன்று, த ன் க ணவர் உ தவியுடன் Flaviaவின் த லையில் க ல்லால டி த் து கா யப்படுத்தி,
வ யிற்றைக் கீ றி கு ழந்தையை தி ருடிக்கொ ண்டதாக ஒ ப்புக்கொ ண்டார் அ ந்த பெ ண். அ ந்த பெ ண் கை து செ ய்யப்ப ட்டுள்ள நி லையில் Flaviaவின் உ டல், உ டற்கூ று ஆ ய்வு க்காக அ னுப்பப்பட்டு ள்ளது.