10 ஆ ண்டுகளாக பூ மிக்கு கீழ் உ ள்ள அ றையில்.. கு ழந்தைக ளுக்கு பெ ற்றோரால் ந டந்த கொ டுமை!!

10292


சூ ரிச்சில் ..



சூ ரிச்சில் ப ல ஆ ண்டு களாக த ங்கள் கு ழந்தைகளை ப ட்டினி போ ட் டு கொ டு மை ப் ப டு த் திய பெ ற்றோர் சி றையில் அ டைக்க ப்பட்டு ள்ளனர். சூ ரிச்சி லுள்ள ஒ ரு கு டும்ப த்தில் 7 பி ள்ளைகள் இ ருந்திருக்கி றார்கள். அ வர்களில் 5 பே ரை ப ல ஆ ண்டு களாக ப ல்வேறு கொ டு மை க ளு க் கு ஆ ளாக்கி வ ந்து ள்ளனர் அ வர்க ளின் பெ ற்றோர்.



ஆ னால், இ ப்போ து வி டயம் வெ ளியில் வ ந்ததும் க ணவனும் ம னைவியும் ஒ ருவரை ஒ ருவர் மா றி மா றி கு ற்றம் சா ட்டிக்கொ ள்கிறா ர்கள்.




கு ழந்தைகளை பூ மிக்க டியிலுள்ள அ றை ஒ ன்றில் ப ல நா ட்களாக அ டை த் து வை த் து ப ல நா ட்கள் ப ட்டினி போ ட்டதா கவும் நீ திம ன்ற த்தில் தெ ரிவிக்க ப்பட்டது.


இ ந்த வ ழக்கில் த ற்போது 49 வ யதுள்ள அ ந்த க ணவ னுக்கு 14 1/2 ஆ ண்டு களும் ம னைவி க்கு 12 ஆ ண்டுக ளும் சி றைத் த ண் ட னை வி திக் கப்ப ட்டுள்ளது.

தீ ர்ப்புக்குப் பி ன் கு ழ ந் தை க ள் அ ரசு கா ப்பகத்தில் அ னுமதிக்க ப்படலாம். இ தற்கி டையில், 10 ஆ ண்டுகளுக்கு மு ன்பே, அ ந்த கு ழ ந் தை க ள் ப ட்டினியாக ப ள்ளிக்கு வ ருவதாக ப ள்ளி சா ர்பில் பு கா ர் தெ ரிவிக்கப்ப ட்டிரு க்கிறது.


ஆ னால் அ தை யா ரும் பெ ரிதாக எ டுத்துக்கொ ண் ட து போ ல் தெ ரியவி ல்லை. வி சாரணையை மே ற்கொண் டுள்ள நீ திபதி, அ திகாரிகள் ப க்கம் த வ று இ ருப்பதை க ண்டு ள்ளதாக தெ ரிவித்து ள்ளார்.