இரவில் வெகுநேரம் போனில் பேசிய திருமணமான இளம்பெண் : அவரின் அறைக்குள் சென்ற குடும்பத்தார் கண்டகாட்சி!!

14920

இரவில்..

இந்தியாவில் திருமணமான ஒரு ஆண்டுக்குள் இ ளம் பெ ண் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்டு ள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தியா தேவி. இவருக்கும் இளைஞன் ஒருவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகவுள்ளது.

ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே அ டிக்க டி ச ண் டை ஏ ற்பட்டது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தேவியை அவர் தாய் வீட்டில் கணவர் கொண்டு விட்டுள்ளார்.

இதை விரும்பாத தேவி அப்போதிருந்தே வே தனையில் இருந்திருக்கிறார். இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு கணவருடன் வெகு நேரம் தேவி போனில் பேசிய நிலையில் இருவருக்கும் வா க்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் தனது அறைக்கு தேவி தூங்க சென்றுவிட்டார், நேற்று காலை வெகுநேரமாக அறையில் இருந்து அவர் வெளியில் வரவில்லை.

இதையடுத்து குடும்பத்தார் க தவை உ டை த் து சென்று உள்ளே பார்த்த போது தேவி தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் ச டலமாக கி டப்பதை பா ர்த்து அ திர்ச்சி யடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து தேவி ச ட ல த் தை கைப் பற்றிவி ட்டு இது குறித்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.