அதிகாலையில் ஏற்பட்ட கோர சம்பவம் : கடந்த வருடம் திருமணமானவர்கள் உ யிரிழந்த பரிதாபம்!!

1213

கண்டி – பூவெலிகட

கண்டி – பூவெலிகட – சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இ டிந்து வி ழுந்ததில் உ யிரிழந்த வர்களின் விபரம் வெளியாகியுள்ளது.

அனர்த்தத்தில் Travellers Nest ஹோட்டலின் உரிமையாளரும், அவரது மனைவி மற்றும் இரண்டு மாத குழந்தையே உ யிரிழந்து ள்ளனர்.

இந்த ஹோட்டலின் உரிமையாளர் கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இன்று காலை 5 மணியளவில் கண்டியில் Sun Ray ஹோட்டலுக்கு அருகில் உள்ள 5 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இந்த குடும்பத்தினர் உ யிரிழந்து ள்ளனர்.

இடிபாடுக்குள் சி க் கி ய கு ழந்தை கா ப்பாற்றப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உ யிரிழந்து ள்ளார். குழந்தையின் தந்தையும் தாயும் ச டலங்களாக கட்டட இடிபாடுகளுக்குள் மீ ட்கப்பட்டனர்.

அந்தப் பகுதியில் ஏற்பட்ட நில தாழிறக்கம் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.