யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி இளைஞரொருவர் ப லி!!

1071


புகையிரதத்தில் மோதி..



கிளிநொச்சி – ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இன்று (21.09.2020) காலை எட்டு மணியளவில் புகையிரத்தில் மோதி இளைஞரொருவர் உ யிரிழந்து ள்ளார்.



யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி புகையிரத்தில் மோதியே குறித்த இளைஞர் உ யிரிழந்து ள்ளதாக தெரியவருகிறது.




சம்பவத்தில் கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அயந்தன் என்ற இளைஞரே உ யிரிழந்து ள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


உயிரிழந்தவரின் ச டலம் புகையிரத ஊழியர்களால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.