திருமணம் முடிந்து ஒரு நாள் கூட நீடிக்காத சந்தோஷம் : இளம் பெண்ணுக்கு நே ர்ந்த க தி!!

4944

இளம் பெண்ணுக்கு..

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர், காதலனை கரம் பி டிப்பத ற்காக வங்கதேசத்திற்கு எ ல்லை தா ண்டி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அசாம் மாநிலத்தின் Kamrup மாவட்டத்தில் இருக்கும் Taparpathar கிராமத்தை சேர்ந்தவர் Anjuma Begum.

இவர் வங்கதேசத்தில் இருக்கும் தன்னுடைய காதலனை கரம்பி டிப்பதற்காக எ ல்லை தா ண்டி ச ட்டவி ரோதமாக உள்ளே நு ழைந்ததால், பொலிசார் அவரை கை து செய்துள்ளனர்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், வங்கதேச பொலிசாரால் தே டப்ப ட்டு வ ந்த Sattar (27) என்ற ந பர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அஸ்ஸாமின் Kamrup-விற்கு த ப் பி வந்துள்ளார்.

அசாமில் சில ஆண்டுகள் கழித்த இவர், அதன் பின் வங்கதேசத்திற்கு திரும்பியுள்ளார். அதன் பின் அந்த நபர் பஹ்ரைனுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அசாமில் வந்து இருந்த காலத்தில் Anjuma Begum, இந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவன் நாடு திரும்பிய பின்னும் இவர்களின் காதல் சமூகவலைத்தளம் மூலம் தொடர்ந்துள்ளது.

இதை அறிந்த Anjuma Begum-வின் பெற்றோர், கா தலுக்கு எ திர் ப்பு தெரிவித்து, உள்ளூரில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் Anjuma Begum வீட்டில் இருந்து வெளியேறி, வங்கதேசத்திற்கு த ப் பி ச் செ ன்று அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்,

பி டி ப ட் டா ல் மிகப் பெரிய ஆ பத்தை சந்திப்போம் என்று தெரிந்தும், குறித்த பெண் நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் பயணித்து, கடந்து செவ்வாய் கிழமை இளைஞனின் வீட்டை அடைந்தாக கூறப்படுகிறது. காதலனின் உறவினரின் உதவியால் Anjuma Begum அங்கு சென்றுள்ளார்.

அதன் பின் இவர்களுக்கு வாட்ஸ் ஆப் வீடியோ மூலம்(டிஜிட்டல் முறை திருமணம்) திருமணம் நடைபெற்றுள்ளது, இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, எவ்வாறாயினும், பயண ஆவணங்களை எடுத்துச் செல்லாமல் நாட்டிற்குள் நு ழைந்ததற்காக Anjuma Begum-ஐ பொலிசார் கை து செய்துள்ளனர், திருமணம் முடிந்த ஒருநாள் மட்டுமே இவர்கள் சந்தோஷம் நீடித்த நிலையில், தற்போது Anjuma Begum கா வலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் முதலில் எங்கு சந்தித்தனர்? எப்படி காதல் வளர்ந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை, இது குறித்து தகவல் தெரிவிக்க, Anjuma Begum-ன் பெற்றோரை அழைக்க முற்பட்ட போது, அவர்களின் போன் அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.