வெளிநாட்டில் கொ லை செ ய் ய ப் ப ட் ட க ணவன் : இலங்கையில் க த று ம் ம னைவி!!

1066

வெளிநாட்டில்..

மலேசியாவில் அகதி தஞ்சம் கோரி வசித்து வந்த தனது கணவர் சில இ ளைஞர்களினால் அ டி த் து கொ லை செ ய்யப்ப ட்டுள் ளதாக அவரது ம னைவி தெ ரிவித்து ள்ளார்.

மட்டக்களப்பு, கிண்ணியடியை பிறப்பிடமாகவும் செங்கலடியை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் போ ராளியான 37 வயதுடைய கணபதிப்பிள்ளை விவேகானந்தன் (ராசகரன்) என்னும் நபர் மலேசியாவில் கடந்த மூன்றாம் திகதி மலேசியர்களின் வ ன்மு றைக்கு உ ள் ளா கி ப லியாகியு ள்ளார்.

UNHCR ஊடாக தஞ்சம்கோரி கடந்த 8 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்துவந்த இவர் கடந்த 8 வருடங்களாக மலேசியாவில் ஜோகூர் மாசை எனுமிடத்தில் உணவகமொன்றில் பணிபுரிந்துவந்துள்ளார்.

இத்தருணத்தில் கடந்த 3ம் திகதி அதிகாலை 2 மணியளவில் உணவகத்தை மூடிவிட்டு முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்ததிருந்த வேளை சில மலேசிய இ ளைஞர்களால் வ ன்மு றைக்கு உ ள்ளாகி வை த்தியசாலையில் அ னுமதிக்க ப்பட்டு வீடு தி ரும்பிய நிலையில் கடந்த 6ம் திகதி தி டீரென ம ரணமடை ந்துள்ளார்.

தனது கணவருக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் அவரது மனைவி மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் வசித்து வருகிறார். எட்டு ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து பத்து வயது மகனுடன் வசித்து வரும் அவரது மனைவிக்கு தனது கணவர் உ யிரிழந்து வி ட்டார் என்ற செய்தி பெரும் து யரத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனது க ணவரின் ச டலத்தை தன்னிடமே தருமாறு இ றந்தவரின் மனைவி தற்போது கோரிக்கை விடுத்துள்ளார். ம ர ண ம் தொடர்பாக மலேசியப் பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைப் பிரஜையான விவேகானந்தனின் கொ லை தொ டர்பாக பொலிஸார் வி சாரணைகளை நடத்த வேண்டுமென மலேசிய உலக மனிதநேய இயக்கதின் தலைவர் டி.கமலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவரது ம ர ண ம் தொடர்பாக செந்தூல் காவல் நிலையத்தில் மு றைப்பாடு செய்திருப்பதாக கமலநாதன் தெரிவித்துள்ளார். த லையில் ஏ ற்ப ட்ட க டு மை யா ன கா ய த் தா ல் ம ர ண ம் ஏ ற்பட்டுள்ளதாக பி ரேத ப ரிசோத னை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கமலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது செங்கலடி சந்தை வீதியில் வசிக்கும் இ றந்தவரின் மனைவி பிருந்தாஜினி எமது செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தான் இச்சம்பவம் தொடர்பாக UNHCR இல் மு றைப்பாடு செய்துள்ளதாகவும், தனது கணவரின் பூதவுடல் தனக்குத்தேவையென்றும், தனது 10 வயது மகன் அப்பா இன்னும் உ யி ரு ட ன் இருக்கின்றார் என நம்பிக்கைகொண்டுள்ளதாகவும் க ண் ணீ ர் ம ல் க தெ ரிவித்தார்.

அத்துடன் இலங்கைத் தூதரகம் ச டலத்தை பெற்றுத்தருவதாகவும், மலேசியாவில் உள்ள சில தன்னார்வ நிறுவனங்களும் தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார்.

தனக்கு எப்படியாவது தனது க ணவரின் உ டல் தேவையெனவும், தனது கணவரின் ச டலத்தை இலங்கைக்கு கொண்டு வர உதவி செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கொ லை க் கு கா ரணமாணவ ர்களுக்கு சரியான முறையில் த ண்டனை வழங்க வேண்டும் எனவும் பா திக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுமாறும் பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.