வீட்டிலிருந்து ச டலமாக மீ ட்கப்ப ட்ட மா ணவி ப டு கொ லை : ப ரிசோ தனையில் உறுதி!!

1683

மா ணவி..

சா தாரண த ரப் ப ரீட்சைக்குத் தோ ற்றவிருந்த மா ணவி ஒ ருவர் ம ர்மமான மு றையில் உ யிரிழ ந்த நி லையில் அ வரது வீ ட்டில் இ ருந்து ச டலமாக மீ ட்கப்பட்டிரு ந்தார். கு றித்த மா ணவியின் ம ர ண ம் கொ லை ச் ச ம்பவம் எ ன பி ரே த ப ரிசோ தனையில் தெ ரியவந்து ள்ளது.

இரத்தினபுரி மாவட்டம், பலங்கொட – பின்னவலவத்த பி ரதேச த்தில் நே ற்றுமு ன்தி னம் மா லை பா டசாலை மா ணவி (வ ய து – 16) ஒ ருவர் வீ ட்டில் ச டலம் மீ ட்க ப்பட்டிரு ந்தார்.

இ தையடுத்து பலாங்கொடை ஆ தார வை த்தியசா லையில் மே ற்கொள்ள ப்பட்ட பி ரே த ப ரிசோத னையில் அ வ ர் ப டு கொ லை செ ய்யப்ப ட்டு ள்ளார் எ ன்ற வி டயம் தெ ரியவந்து ள்ளது.

ச ம்பவம் இ டம்பெற் றபோது வீ ட்டில் கு றித்த மா ணவி ம ட்டுமே இ ருந்து ள்ள நி லையில் அ ப்போ து அ வர் கொ லை செ ய்யப்பட்டிரு க்கலாம் எ ன பொ லிஸார் ச ந்தேகம் வெ ளியிட்டு ள்ளனர். ச ம்பவம் கு றித்து பலாங்கொடை பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மு ன்னெடுத்து வ ருகின் றனர்.