விஸ்வரூபமெடுக்கும் போ தை ப் பொ ரு ள் விவகாரம் : நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகளுக்கு சம்மன்!!

833

4 நடிகைகளுக்கு..

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிககைள் வி சாரணைக்கு ஆஜராகும் படி போ தை ப் பொ ரு ள் த டுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

போ தை ப் பொ ரு ள் வி வகாரம் தொடர்பாக தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் அகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

4 நடிகைகளும் 3 நாட்களுக்குள் ஆஜராகும் படி போ தை ப் பொ ரு ள் த டுப்புப் பிரிவு உத்தரவிட்டுள்ளது. தீபிகா படுகோன் வாட்ஸ்அப்-ல் போ தை பொ ரு ள் குறித்து உரையாடல்கள் இருந்ததை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீபிகா மற்றும் அவரது மேலாளர் கரிஷ்ணா ஆகியோர் வாட்ஸ்அப்-ல் போ தை பொ ரு ள் குறித்து உரையாடியதாக கூறப்படுகிறது.